அருள்மிகு கல்யாண சுந்தரேசுவரர் ஆலயம் திருமுல்லைவாயல் ஸ்தல வரலாறு எனக்கு தெரிந்தது.
இங்கே மூலவர் கல்யாண கோலத்தில் கோபத்தில் எழுந்தருளியிருப்பார்.அனைத்து சிவாஸயங்களிலும் நந்தி தேவர் மூலவரை பார்த்ப்படி இருப்பது தெரிந்ததே.ஆனால் இங்கே மணமகனை சமாதானப்படுத்தி அழைத்துப் போவதற்காக திரும்பிய படி இருப்பார்.
திருமணம் ஆகாதவர்கள் இங்கே சென்று வந்தால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.
இங்கே மூலவர் கல்யாண கோலத்தில் கோபத்தில் எழுந்தருளியிருப்பார்.அனைத்து சிவாஸயங்களிலும் நந்தி தேவர் மூலவரை பார்த்ப்படி இருப்பது தெரிந்ததே.ஆனால் இங்கே மணமகனை சமாதானப்படுத்தி அழைத்துப் போவதற்காக திரும்பிய படி இருப்பார்.
திருமணம் ஆகாதவர்கள் இங்கே சென்று வந்தால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக