திருச்செந்தூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டார்.
திருச்செந்தூரில் இருந்த அவரை போலீசார் தூத்துக்குடிக்கு அழைத்து வந்து தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக