திருமண வீட்டில் வெற்றிலை பாக்கு கொடுப்பது ஏன் தெரியுமா
சுபநிகழ்ச்சிக்கு அழைக்கும்போதும், வழியனுப்பும் போதும் லட்சுமியின் அம்சமான வெற்றிலை,பாக்கு கொடுப்பது வழக்கம். இதனை தாம்பூலம் என்பர். சுபநிகழ்ச்சிகளுக்கு வரும் உறவினர்கள் மீண்டும் இன்னொரு சுபவிஷயத்தில் சேர வேண்டும் என்பதற்காக இவ்வாறு தரும் வழக்கம் உருவானது.
உறவு நீடிக்கவேண்டும் என்பதும் காரணம்.
உறவு நீடிக்கவேண்டும் என்பதும் காரணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக