வெள்ளி, 10 ஜூலை, 2015

                                                                  ருத்ராட்சம்


ருத்ராட்சத்தைப் பற்றிய குறிப்புகள் சிவபுராணம், தேவி பாகவதம், லிங்கபுராணம் போன்ற நூல்களில் காணப்படுகின்றன. திரிபுராசுரன் என்ற அரக்கனைக் கொன்று, தேவர்களைக் காப்பதற்காக சிவபெருமான் கண்களைத் திறந்தபடி தவமிருந்தார்.
தவத்தின் முடிவில் கண்களை மூடியபோது, அதில் இருந்து விழுந்த துளிகளில் ருத்ராட்சம் உற்பத்தியானது. ருத்ராட்சம் என்ற சொல்லுக்கு "சிவனின் கண்கள்' என்று பொருள். நேபாளத்தில் ருத்ராட்ச மரங்கள் அதிகளவில் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக