இந்துகளின் நம்பிக்கைப்படி, இந்த உலகில் தோன்றும் ஒரு உயிர் தொடர்பாக மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன.
அந்த உயிரானது படைக்கப்படவேண்டும் (ஒரு உயிரின் பிறப்பு).
அந்த உயிரானது படைக்கப்படவேண்டும் (ஒரு உயிரின் பிறப்பு).
படைக்கப்பட்ட உயிர் பிறந்த பின் அபாயங்களில் இருந்தும், நோய் நொடிகளில் இருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இறுதியாக வாழ்வின் முடிவில் அவ்வுயிர் அழிக்கப்பட வேண்டும். (உதாரணமாக ஒருமுதுமையான வயதில் ஒரு மனித இறப்பு).
ஒரு உயிரின் பயணம், இந்த மூன்று நிகழ்வினூடாக ஆரம்பித்து, இறுதியில் முடிவுக்கு வருகிறது.
எனவே எல்லாம் வல்ல பரம்பொருள் ஆகிய கடவுள் இந்த மூன்று முக்கியசெயல்பாடுகளை, அதாவது 'படைத்தல்', 'காத்தல்' மற்றும் 'அழித்தல்' ஆகியவற்றை செவ்வனே செய்ய மூன்று வடிவங்களை எடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக